×

தேவர் நினைவிடத்தில் மக்கள் சிரமமின்றி அஞ்சலி செலுத்த ரூ.1.50 கோடியில் 2 மண்டபங்கள் அமைக்க ஆணையிட்டுள்ளேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம்: தேவர் நினைவிடத்தில் மக்கள் சிரமமின்றி அஞ்சலி செலுத்த ரூ.1.50 கோடியில் 2 மண்டபங்கள் அமைக்க ஆணையிட்டுள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேவர் நினைவிடத்தில் அணையா விளக்கை தொடங்கி வைத்தவர் கலைஞர். பசும்பொன்னில் ரூ.2.45 கோடி செலவில் பல்வேறு பணிகளை கலைஞர் செய்துகொடுத்துள்ளார்.

The post தேவர் நினைவிடத்தில் மக்கள் சிரமமின்றி அஞ்சலி செலுத்த ரூ.1.50 கோடியில் 2 மண்டபங்கள் அமைக்க ஆணையிட்டுள்ளேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Devar memorial ,Chief Minister ,M. K. Stalin ,Ramanathapuram ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...