சென்னை: சென்னை திருவொற்றியூரில் மின்மாற்றியில் பழுது பார்த்து கொண்டிருந்த மின் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். எர்ணாவூரைச் சேர்ந்த வீரமணி (47) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
The post சென்னை திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.