- உலக நுண்ணுயிர் தினம்
- பிற்பகல்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- ஸ்ரீ நரேந்திர மோடி
- உலக பொருளாதார தினம்
- பிரதமர் கே. ஸ்டாலின்
சென்னை: சிக்கனத்தின் இன்றியமையாமையை அனைவரும் உணர்த்திட அக்.30ஐ உலக சிக்கன நாள் என கொண்டாடுவதில் மகிழ்ச்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்றைய சேமிப்பு, நாளைய வாழ்வின் பாதுகாப்பு என கருதி மக்கள் வருமானத்தின் ஒரு பகுதியை எதிர்கால தேவைக்கு சேமிக்க வேண்டும்: எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
The post சிக்கனத்தின் இன்றியமையாமையை அனைவரும் உணர்த்திட அக்.30ஐ உலக சிக்கன நாள் என கொண்டாடுவதில் மகிழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.