×

சிறை கைதிகளின் நலனுக்காக சிறை நூலகங்களுக்கு 1,500க்கும் மேற்பட்ட புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சிறை கைதிகளின் நலனுக்காக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிலுள்ள சிறை நூலகங்களுக்கு 1,500க்கும் மேற்பட்ட புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார். நன்கொடையாக பெறப்பட்ட 1,500 புத்தகங்களும் தமிழ்நாட்டில் உள்ள 140க்கும் மேற்பட்ட சிறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிறை கைதிகளின் நலனுக்காக சிறை நூலகங்களுக்கு 1,500க்கும் மேற்பட்ட புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : K. Stalin ,Chennai ,Chief Minister of ,Chennai General Secretariat for the Welfare of Prisoners ,Tamil Nadu ,M.M. K. Stalin ,
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...