×

திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் முதியவர் உயிரிழப்பு

சென்னை : சென்னை, திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் சுந்தரம் என்ற முதியவர் உயிரிழந்தார்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 10 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் முதியவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvallikeni ,Chennai ,Sundaram ,Tiruvallikeni, Chennai ,Omanturar Government Hospital ,
× RELATED திருவல்லிக்கேணியில் தொடரும்...