×

ஒசூர் அருகே ஆந்திர குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீஸ்


ஒசூர்: ஒசூர் அருகே போலீசை கத்தியால் தாக்கி விட்டு தப்ப முயன்ற ஆந்திர குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாம்தார் உசேன்(34), மீது பல்வேறு வழிப்பறி உள்ளிட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.

The post ஒசூர் அருகே ஆந்திர குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீஸ் appeared first on Dinakaran.

Tags : AP ,Ozur ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய...