×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 635 புள்ளிகள் உயர்ந்து 63,783 புள்ளிகளில் நிறைவு..!!

மும்பை: 6 நாட்கள் தொடர் சரிவுக்குப் பின், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1% உயர்ந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 635 புள்ளிகள் உயர்ந்து 63,783 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 27 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 190 புள்ளிகள் அதிகரித்து 19,047 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 635 புள்ளிகள் உயர்ந்து 63,783 புள்ளிகளில் நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!