×

தூத்துக்குடியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் மாலத்தீவு கடற்படையால் கைது!!

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி பரலோக திரவியம், உதயகுமார் உள்ளிட்ட 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

The post தூத்துக்குடியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் மாலத்தீவு கடற்படையால் கைது!! appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Maldivian Navy ,Thoothukudi ,Daruwaikulam ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் சுவாரஸ்யம்:...