×

நிலவில் ஆக.23-ல் தரையிறங்கியபோது சந்திரயான்-3 விண்கலம் 2.06 டன் புழுதியை கிளப்பியதாக இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: நிலவில் ஆக.23-ல் தரையிறங்கியபோது சந்திரயான்-3 விண்கலம் 2.06-டன் புழுதியை கிளப்பியதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 கிளப்பிய 2.06 டன் புழுதி, 108.4 சதுர மீட்டர் பரப்பளவில் படிந்தது என இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

The post நிலவில் ஆக.23-ல் தரையிறங்கியபோது சந்திரயான்-3 விண்கலம் 2.06 டன் புழுதியை கிளப்பியதாக இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Sriharikota ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...