சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே மாடுகளை பிடிக்கச்சென்ற ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மாடுகளை பிடிக்க சென்றபோது அதிகாரிகள் முன்னிலையிலே மாநகராட்சி ஊழியர்கள் மீது மாட்டின் உரிமையாளர்கள் தாக்குதல் நடத்தினர். மாநகராட்சி ஊழியர்கள் மீதான தாக்குதல் குறித்து ஐஸ்அவுஸ் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே மாடுகளை பிடிக்கச்சென்ற மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்..!! appeared first on Dinakaran.