×

திண்டிவனத்தில் தனியார் வங்கி ஊழியர் தற்கொலை

திண்டிவனம்: திண்டிவனத்தில் தனியார் வங்கி ஊழியர் சண்முகபாண்டி (21) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த இவர், தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திண்டிவனத்தில் தனியார் வங்கி ஊழியர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dindivan ,Tindivanam ,Shanmugapandi ,Madurai district ,Dinakaran ,
× RELATED திண்டிவனம் அருகே சாலை நடுவில் வேன் கவிழ்ந்து 14 பேர் காயம்..!!