×

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை மேலும் ஒரு வழக்கில் கைது!!

சென்னை: பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை மேலும் ஒரு வழக்கில் போலீஸ் கைது செய்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது முதல்வர் புகைப்படத்தை அகற்றி பிரதமர் படத்தை ஒட்டியதாக புகார் அளிக்கப்பட்டது. அமர் பிரசாத் ரெட்டி மீது கோட்டூர்புரம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை மேலும் ஒரு வழக்கில் கைது!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Amar Prasad Reddy ,CHENNAI ,Olympiad ,Dinakaran ,
× RELATED குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி...