×

கத்தார் நாட்டில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு..!!

தோகா: கத்தார் நாட்டில் இந்திய கடற்படையின் பணியாற்றிய ஓய்வுபெற்ற 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உளவு பார்த்த புகாரில் கைதான 8 இந்தியர்களுக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

The post கத்தார் நாட்டில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Indians ,Qatar ,Doha ,Indian Navy ,Dinakaran ,
× RELATED தோகாவில் இருந்து சென்னைக்கு...