×

செம்மண் கடத்தியதாக பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..!!

கன்னியாகுமரி: களியக்காவிளை அருகே செம்மண் கடத்தியதாக பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக முஞ்சிறை மேற்கு ஒன்றிய தலைவர் விஜில்குமார் உட்பட 4 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி, பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்திவருகிறது.

The post செம்மண் கடத்தியதாக பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Kanyakumari ,Kaliakavilai ,BJP Munchirai ,Dinakaran ,
× RELATED உண்ணாவிரதத்தை கைவிட்ட கைதி