×

ஈரோட்டில் சிறுத்தையை பிடிக்க 4 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன: அமைச்சர் முத்துசாமி

ஈரோடு: அனுமன்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நடமாடிவரும் சிறுத்தையை பிடிக்க 4 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கேமரா மூலம் சிறுத்தை நடமாட்டம் உறுதியாகியுள்ளது; மேலும் சில இடங்களில் கூண்டுவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும் கூறினார்.

The post ஈரோட்டில் சிறுத்தையை பிடிக்க 4 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன: அமைச்சர் முத்துசாமி appeared first on Dinakaran.

Tags : Erote ,Minister ,Muthusamy ,Erode ,Anumanpalli ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...