சென்னை: கண்ணகி நகரில் வீட்டில் கொசுவத்தியால் தீப்பிடித்த விபத்தில் மூர்த்தி(55) என்பவர் உயிரிழந்தார். வீட்டில் இரவில் வைத்த கொசுவத்தியால் படுக்கையில் தீப்பற்றியதில் தனியாக வசித்த மூர்த்தி பலியானார்.
The post சென்னையில் கொசுவத்தியால் தீப்பிடித்து ஒருவர் பலி..!! appeared first on Dinakaran.