×

நீட் விலக்கு உள்ளிட்ட பல மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறது: டி.ஆர்.பாலு கண்டனம்

சென்னை: தமிழக விடுதலை போராட்ட வீரர்கள் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு உள்ளிட்ட பல மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறது. தன் பொறுப்பை நிறைவேற்றாமல், அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார். விடுதலை வீரர்களை போற்றிப் பாராட்டுவதில் திமுக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல என்று டி.ஆர்.பாலு தெரிவித்திருக்கிறார்.

The post நீட் விலக்கு உள்ளிட்ட பல மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறது: டி.ஆர்.பாலு கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Governor's ,House ,D. R. Balu ,Chennai ,Governor ,R. N. Ravi ,Dimuka Parliamentary Committee ,T. R. Balu ,
× RELATED மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது பெண் ஊழியர் பாலியல் புகார்