×

அண்ணா பல்கலை.யில் பேச்லர் ஆப் ஒக்கேஷனல் கோர்ஸ் என்ற புதிய பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது: துணைவேந்தர் வேல்ராஜ் தகவல்

சென்னை: அண்ணா பல்கலை.யில் பேச்லர் ஆப் ஒக்கேஷனல் கோர்ஸ் என்ற புதிய பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்திருக்கிறார். வரும் காலங்களில் திறன் மேம்பாட்டு படிப்புகளுக்குத்தான் வரவேற்பு அதிகம் என்றும் துணைவேந்தர் வேல்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

The post அண்ணா பல்கலை.யில் பேச்லர் ஆப் ஒக்கேஷனல் கோர்ஸ் என்ற புதிய பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது: துணைவேந்தர் வேல்ராஜ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Anna University ,Velraj ,Chennai ,Dinakaran ,
× RELATED பிஇ, பிடெக் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடங்கியது