×

மாமன்னர் ராஜராஜசோழனின் 1038வது சதய விழா தொடங்கியது..!!

தஞ்சை: மாமன்னர் ராஜராஜசோழனின் 1038வது சதய விழா நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. தஞ்சை பெரிய கோயிலில் மங்கள இசை, தமிழ்முறைப்படி திருமறை அரங்கத்துடன் சதய விழா தொடங்கியது. ராஜராஜசோழனின் புகழைப் போற்றும் வகையில் பட்டிமன்றம், கருத்தரங்கம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

The post மாமன்னர் ராஜராஜசோழனின் 1038வது சதய விழா தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : 1038th Sadaya Festival of father-in-law Rajarajacholan ,Thanjavur ,Tanjore Periya Koil ,1038th Sadaya ,of father- ,-law Rajarajacholan ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...