- மாமன் ராஜராஜகோலனின் 1038வது சதய விழா
- தஞ்சாவூர்
- தஞ்சை பெரியகோயில்
- 1038 வது சடயா
- தந்தையின்-
- -சட்டம் ராஜராஜகோலன்
தஞ்சை: மாமன்னர் ராஜராஜசோழனின் 1038வது சதய விழா நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. தஞ்சை பெரிய கோயிலில் மங்கள இசை, தமிழ்முறைப்படி திருமறை அரங்கத்துடன் சதய விழா தொடங்கியது. ராஜராஜசோழனின் புகழைப் போற்றும் வகையில் பட்டிமன்றம், கருத்தரங்கம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
The post மாமன்னர் ராஜராஜசோழனின் 1038வது சதய விழா தொடங்கியது..!! appeared first on Dinakaran.