×

ஆவடி அருகே பட்டாலியன் சிறப்பு காவல்படை காவலர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி 5வது பட்டாலியன் சிறப்பு காவல்படை காவலர் ஜார்ஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். குடும்பத் தகராறு காரணமாக ஜார்ஜ் தனது வீட்டில் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post ஆவடி அருகே பட்டாலியன் சிறப்பு காவல்படை காவலர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Battalion Special Police Constable ,Aavadi ,Tiruvallur ,George ,Avadi, Thiruvallur district ,Avadi ,Dinakaran ,
× RELATED ஆவடி ரயில் நிலையத்தில் ரூ.1.5 கோடி...