×

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசு பேருந்தும் டாடா சுமோவும் நேருக்கு நேருக்கு மோதிய விபத்தில் 7 பேர் பலி: 4 பேர் படுகாயம்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசு பேருந்தும் டாடா சுமோவும் நேருக்கு நேருக்கு மோதிய விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். 4 பேர் படுகாயமம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசு பேருந்தும் டாடா சுமோவும் நேருக்கு நேருக்கு மோதிய விபத்தில் 7 பேர் பலி: 4 பேர் படுகாயம். appeared first on Dinakaran.

Tags : Tata ,Sumo ,Chengam, Tiruvannamalai district ,Tiruvannamalai ,Government Bus ,Tata Sumo ,Dinakaran ,
× RELATED ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை...