×

வங்கக்கடலில் ஹமூன் புயல் உருவாகியுள்ள நிலையில் 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் ஹமூன் புயல் உருவாகியுள்ள நிலையில் 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் கூண்டு ஏற்றபட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது.

The post வங்கக்கடலில் ஹமூன் புயல் உருவாகியுள்ள நிலையில் 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம் appeared first on Dinakaran.

Tags : Cyclone ,Bay of Bengal ,Chennai ,Cuddalore ,Nagai ,Dinakaran ,
× RELATED மீன்பிடி தடைக்காலம் எதிரொலி...