- முத்திகாடு சரல்வில குருசாடி
- கன்னியாகுமரி மாவட்டம்
- கன்னியாகுமரி
- முத்திகாடு சாரல்வில்லே குருசாடி
- முத்திகாடு சரல்வில குருசாடி
- தின மலர்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் முட்டைகாடு சரல்விளை குருசடி அருகே கால்வாய் உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கனமழை காரணமாக புத்தனாறு கால்வாய் உடைந்ததால் விவசாய நிலங்கள் மற்றும் 300க்கு மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது
The post கன்னியாகுமரி மாவட்டம் முட்டைகாடு சரல்விளை குருசடி அருகே கால்வாய் உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது appeared first on Dinakaran.