×

திருவண்ணாமலையும் தீபமும் போலத்தான் திருவண்ணாமலையும் திமுகவும்; அதை யாராலும் பிரிக்க முடியாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையும் தீபமும் போலத்தான் திருவண்ணாமலையும் திமுகவும்; அதை யாராலும் பிரிக்க முடியாது; முகவர்கள் பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களம் நமக்காக காத்துக்கொண்டிருக்கிறது; தொண்டர்கள் தான் Secret Of My Energy என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்

The post திருவண்ணாமலையும் தீபமும் போலத்தான் திருவண்ணாமலையும் திமுகவும்; அதை யாராலும் பிரிக்க முடியாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,DMK ,Deepam ,Chief Minister ,M.K.Stal ,M.K.Stalin ,Agents ,Basara ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...