தேனி: பல பேரை மூளை சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் அனுப்பிய இம்ரான் கான் என்பவரை என்.ஐ.ஏ கைது செய்தது. பல பேரை மூளை சலவை செய்து, தீவிரவாத பயிற்சிக்கு, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தது கண்டுபிடிப்பு; உத்தமபாளையம் பகுதியில், கடந்த ஓராண்டாக இம்ரான் கான் வசித்து வந்த நிலையில், இன்று அதிகாலையில் கைது செய்தனர்.
The post ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் அனுப்பிய இம்ரான் கான் என்பவரை கைது செய்தது என்.ஐ.ஏ appeared first on Dinakaran.