×

சென்னை கோயம்பேடு பழ சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் திடீர் தீ விபத்து

சென்னை: சென்னை கோயம்பேடு பழ சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர். தீ விபத்தால் சந்தை வந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post சென்னை கோயம்பேடு பழ சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Coimbed Fruit Market, Chennai ,Chennai ,Coimbed Fruit Market ,
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...