×

மீஞ்சூர் அருகே பெருமாள் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறி 10 க்கும் மேற்பட்டோர் காயம்

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே பெருமாள் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறி 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பட்டாசு வெடித்து சிதறிய விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மீஞ்சூர் அருகே பெருமாள் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறி 10 க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.

Tags : Perumal temple festival ,Meenhur ,THIRUVALLUR ,MEENCHUR ,
× RELATED மீஞ்சூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது