×

ஒகேனக்கல் குடிநீர்: ரூ.8,000 கோடியில் 2-ம் கட்ட பணி தொடங்கும்… அமைச்சர் நேரு தகவல்

கிருஷ்ணகிரி: 2 மாவட்டங்கள் பயன்பெற ஜப்பானிடம் ரூ.8,000 கோடி பெற்று ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் 2-ம் கட்ட பணி தொடங்கும் என அமைச்சர் நேரு தகவல் தெரிவித்துள்ளார். ஒசூர் அருகே ரூ.30 கோடியில் புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் நேரு கூறினார். ஒசூரில் பாதாள சாக்கடை திட்டத்தை தொடங்க ரூ.550 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதால் விரைவில் டெண்டர் பணி தொடங்கும் என்றார்.

The post ஒகேனக்கல் குடிநீர்: ரூ.8,000 கோடியில் 2-ம் கட்ட பணி தொடங்கும்… அமைச்சர் நேரு தகவல் appeared first on Dinakaran.

Tags : Okanakal ,Minister ,Nehru ,KRISHNAGIRI ,JAPAN ,OKENAKAL ,Dinakaran ,
× RELATED ? கண்திருஷ்டி விலக என்ன பரிகாரம் செய்தால் நல்லது?