தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 14 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார். நல்லம்பள்ளி வட்டாட்சியர் ஆறுமுகம் பென்னாகரத்துக்கும், காரிமங்கல வட்டாட்சியர் ரமேஷ் அரூருக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாலக்கோடு வட்டாட்சியராக கலைச்செல்வி நியமிக்கப்பட்டு 14 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
The post தருமபுரி மாவட்டத்தில் 14 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவு..!! appeared first on Dinakaran.