டெல்லி: தென்மேற்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள தேஜ் தீவிர புயலாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக தேஜ் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
The post தென்மேற்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள தேஜ் தீவிர புயலாக வலுப்பெற்றது..!! appeared first on Dinakaran.