×

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 7 பேர் நிபந்தனை ஜாமினில் விடுவிப்பு..!!

சென்னை: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 7 பேர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த 7 பேர் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து புழல் சிறையில் இருந்து 7 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

The post பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 7 பேர் நிபந்தனை ஜாமினில் விடுவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Popular Front of India ,Chennai ,Popular Front of ,India ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...