- சிவகங்கை மாவட்டம்
- மாருது பந்திர் நினைவு தினம்
- குருபுஜய் விழா
- சிவகங்கை
- மாருடு பாண்டீரே நினைவு நாள்
- குரு பூஜை விழா
- மேடு பந்திர் நினைவு தினம்
சிவகங்கை: மருது பாண்டியர் நினைவு தினம், குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
The post மருது பாண்டியர் நினைவு தினம், குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு..!! appeared first on Dinakaran.