×

வடமாநில இளைஞர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது

பொன்னேரி: நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், வடமாநில இளைஞர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒடிசாவை சேர்ந்த சமந்தாகரிமி, தீபக் தீப் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post வடமாநில இளைஞர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : NORTH STATE YOUTH ,Bonneri ,Vertical Liquor Enforcement Unit police ,Nandiyambakkam ,northern ,North State ,Dinakaran ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி