×

பீடம் கண்டவரின் பீடு புகழ் நீடு நிலவட்டும் என்று மறைந்த பங்காரு அடிகளாருக்கு கவிஞர் வைரமுத்து புகழ் அஞ்சலி

மேல்மருத்துவர்: பீடம் கண்டவரின் பீடு புகழ் நீடு நிலவட்டும் என்று மறைந்த பங்காரு அடிகளாருக்கு கவிஞர் வைரமுத்து புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். அடித்தட்டு மக்களுக்கு அடைத்துக் கிடந்த ஆன்மிகக் கதவுகளை எளியவர்க்கும் மகளிருக்கும் திறந்துவிட்டவர். சமய பீடத்தைச் சமுதாய பீடமாய் மாற்றியவர்; இறுகிக் கிடந்த ஆன்மிக முடிச்சுகளைத் தளர்த்தியவர் மற்றும் அறுத்தவர் என்று வைரமுத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

The post பீடம் கண்டவரின் பீடு புகழ் நீடு நிலவட்டும் என்று மறைந்த பங்காரு அடிகளாருக்கு கவிஞர் வைரமுத்து புகழ் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Poet Vairamuthu ,Bangaru Adigalar ,Melmaruthuvar ,Bangaru Adikalar ,
× RELATED வாக்கு என்பது நீங்கள் செலுத்தும்...