×

திருப்பூரில் ரூ.25,000 லஞ்சம் பெற்ற மாநகராட்சி இளநிலை பொறியாளர் கைது..!!

திருப்பூர்: திருப்பூரில் ரூ.25,000 லஞ்சம் பெற்ற மாநகராட்சி இளநிலை பொறியாளர் சந்திரசேகரன் கைது செய்யப்பட்டார். ஒப்பந்தம் தொடர்பான புத்தகத்தில் கையெழுத்திட பழனிவேல் என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார்.

The post திருப்பூரில் ரூ.25,000 லஞ்சம் பெற்ற மாநகராட்சி இளநிலை பொறியாளர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Corporation ,Tirupur ,Chandrasekaran ,Municipal Corporation ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் பழுதை சரி செய்ய கோரிக்கை