×

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் அளிக்கப்படும் சிகிச்சைக்கு பணம் வாங்கினால் நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: இன்னுயிர் காப்போம் திட்டத்தில் அளிக்கப்படும் சிகிச்சைக்கு பணம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டம் மூலம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 164 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

The post இன்னுயிர் காப்போம் திட்டத்தில் அளிக்கப்படும் சிகிச்சைக்கு பணம் வாங்கினால் நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Chennai ,
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...