×

சதுரகிரி கோயிலில் 3 நாள் தங்கி விழா நடத்த அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சதுரகிரி மலை சுந்தர மகாலிங்க கோயிலில் 3 நாள் தங்கி விழா நடத்த அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சடையாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கோயிலில் பக்தர்கள் 3 நாள் தங்கி நவராத்திரி திருவிழா கொண்டாட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

The post சதுரகிரி கோயிலில் 3 நாள் தங்கி விழா நடத்த அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chathuragiri temple ,ICourt ,Madurai ,High Court ,Chathuragiri hill Sundara Mahalinga temple ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...