×

ஆயுதபூஜை விடுமுறையையொட்டி தமிழக அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது: போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை

சென்னை: ஆயுதபூஜை விடுமுறையையொட்டி தமிழக அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது என போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வார ஓய்வும் எடுக்கக்கூடாது; மீறி எடுத்தால் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post ஆயுதபூஜை விடுமுறையையொட்டி தமிழக அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது: போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Ayudha Puja Holiday ,Chennai ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...