×

மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்: வைகோ கோரிக்கை

சென்னை: மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

The post மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்: வைகோ கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Waiko ,Chennai ,Madhyamik General Secretary ,Vaiko ,Sri Lankan Navy ,
× RELATED நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பச்சைத் துரோகம்: வைகோ கண்டனம்