×

30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில்தான் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சங்கரன்கோவில்: கட்சி தொடங்கி 51 ஆண்டுகள் முடிந்த நிலையில், 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில்தான் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது; ஏழை, எளிய மக்கள் ஏற்றம் பெற திட்டங்களை கொண்டு வந்த கட்சி அதிமுக எனவும் கூறினார்.

The post 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில்தான் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Adimuga ,Edappadi Palanisami ,Sankaranko ,Tamil Nadu ,
× RELATED தருமபுரியில் அதிமுக -நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்