சென்னை: இஸ்ரேலில் இருந்து இதுவரை 147 தமிழர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளதாக அயலக தமிழர் நலத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை நான்கு கட்டங்களாக டெல்லி வந்த 98 தமிழர்களை சொந்த ஊர்களுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. இஸ்ரேலில் இருந்து 121 தமிழர்கள் அரசின் செலவிலும், 26 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் ஊர் திரும்பியுள்ளனர்.
The post இஸ்ரேலில் இருந்து 147 தமிழர்கள் ஊர் திரும்பினர் appeared first on Dinakaran.