×

மகாதீபத்தன்று மலை மீது ஏறுவதற்காக 5 இடங்களில் டோக்கன் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை: மகாதீபத்தன்று மலை மீது ஏறுவதற்காக 5 இடங்களில் டோக்கன் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பை கண்காணிக்க 250 இடங்களில் சிசிடிவி பொருத்தப்பட உள்ளது என ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

The post மகாதீபத்தன்று மலை மீது ஏறுவதற்காக 5 இடங்களில் டோக்கன் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: மாவட்ட ஆட்சியர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Mahadeepam ,Thiruvannamalai ,Mahadeepa ,
× RELATED 10 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு...