சபரிமலை : கர்நாடக, கோலாரில் இருந்து சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்களின் பேருந்து எருமேலி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The post சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்களின் பேருந்து கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.