×

திருவள்ளூர் : பாலவாக்கம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி!!

திருவள்ளூர் :திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து, மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்றும் லாக்கரை உடைக்க முடியாமல் திரும்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கி மேலாளர் வைத்தியநாதன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் மர்ம நபரை சிசிடிவி காட்சிகள் கொண்டு தேடி வருகின்றனர்.

The post திருவள்ளூர் : பாலவாக்கம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி!! appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Indian Bank ,Palavakkam ,PALAWAKAM ,THIRUVALLUR DISTRICT ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்