×

முகூர்த்த நாள்: பத்திரப் பதிவுக்காக கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு

சென்னை: ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த நாளான நாளை பத்திரப் பதிவுக்காக கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முகூர்த்த நாளில் அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் என்பதால் மக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post முகூர்த்த நாள்: பத்திரப் பதிவுக்காக கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Mugurtha Day ,CHENNAI ,Aippasi ,Mugurtha Day… ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து...