×

திருப்பதி அருகே செம்மரங்களை கடத்தியதாக தி.மலையை சேர்ந்த 8 பேர் கைது..!!

ஆந்திரா: திருப்பதி அருகே செம்மரங்களை கடத்தியதாக திருவண்ணாமலையை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 8 பேரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள், கார் பறிமுதல் செய்யப்பட்டது.

The post திருப்பதி அருகே செம்மரங்களை கடத்தியதாக தி.மலையை சேர்ந்த 8 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Thimalai ,Tirupati ,Andhra ,Tiruvannamalai ,
× RELATED பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி