×

சிவகாசியில் ஒரே நேரத்தில் 2 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

சிவகாசி: சிவகாசியில் ஒரே நேரத்தில் 2 பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாறனேரி மற்றும் எம்.புதுப்பட்டியில் உள்ள  பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

The post சிவகாசியில் ஒரே நேரத்தில் 2 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Maraneri ,M. ,Pudhupatti… ,Dinakaran ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை