×

வரதட்சணை கொடுமை குறித்து கணவரின் ரத்த உறவு மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்ய முடியும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: வரதட்சணை கொடுமை குறித்து கணவரின் ரத்த உறவு மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்ய முடியும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கணவரின் ரத்த உறவு அல்லாத வேறு நபர்கள் மீது வரதட்சணை கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. வழக்கில் கணவரின் 2வது மனைவியின் உறவினர்கள் மீது வரதட்சணை கொடுமை செய்தார்கள் என வழக்கு பதிவு செய்தது ஏற்கத்தக்கதல்ல என ஐகோர்ட் கிளை தெரிவித்திருக்கிறது. ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி, பொன்னழகு, பாலகிருஷ்ணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post வரதட்சணை கொடுமை குறித்து கணவரின் ரத்த உறவு மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்ய முடியும்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Dowry ,ICourt branch ,Madurai ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...