×

சென்னையில் போக்குவரத்து காவலரை தாக்கியவர் மீது வழக்குபதிவு..!!

சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் போக்குவரத்து காவலர் விக்னேஷ் குமாரை தாக்கிய ஆஷிக் அமீது என்பவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சிறு காயத்தை ஏற்படுத்துதல், ஆபாச பேசுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர்.

The post சென்னையில் போக்குவரத்து காவலரை தாக்கியவர் மீது வழக்குபதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ashiq Ameedu ,Vignesh Kumar ,Purasaivakam, Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...